முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2023இல் வாசித்த நூல்கள்

2023-ஆம் ஆண்டு நான் வாசித்த நூல்களின் பட்டியல் இது. ஓராண்டில் இத்தனைக் குறைவான நூல்களை நான் இதுவரை வாசித்ததில்லை. சொந்தக்காரணங்களால் தீவிர இலக்கியத்தில் உளம் கொள்ளவில்லை. அதனால் பெரும்பாலும் சாதாரண நாவல்களையே வாசித்தேன்.  வாசிப்பில் மிகப்பெரிய தொய்வடைந்த ஆண்டாக 2023-ஐ சொல்ல முடியும். ஆனாலும் சில குறிப்பிட்ட நல்ல நூல்களை வாசித்திருக்கிறேன்.

 

நாவல்கள்:

1.   அனிதாவின் காதல்கள் – சுஜாதா

2.   மனைவி கிடைத்தாள் – சுஜாதா

3.   இந்த நேரத்தில் இவள் – ஜெயகாந்தன்

4.   தாயுமானவன் – பாலகுமாரன்

5.   காதல் சொல்ல வந்தேன் – பாலகுமாரன்

6.   காதல் ரேகை – பாலகுமாரன்

7.   கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள் – ஆர். அபிலாஷ்

8.   மராம்பு – நசீமா ரசாக்

9.   சிவமயம் (பாகம் 1) – இந்திரா சௌந்தர்ராஜன்

10.  சிவமயம் (பாகம் 2) – இந்திரா சௌந்தர்ராஜன்

11.  மாயமான் மலை – இந்திரா சௌந்தர்ராஜன்

12.  அரண்மனை ரகசியம் – இந்திரா சௌந்தர்ராஜன்

13.  தேடாதே தொலையாதே – இந்திரா சௌந்தர்ராஜன்

14.  உயிரோடு விளையாடு – இந்திரா சௌந்தர்ராஜன்

15.  மார்கழி ரோஜா – இந்திரா சௌந்தர்ராஜன்

16.  திட்டிவாசல் மர்மம் – இந்திரா சௌந்தர்ராஜன்

17.  எந்திரன் மந்திரன் தந்திரன் – இந்திரா சௌந்தர்ராஜன்

18.  சரணாகதி – இந்திரா சௌந்தர்ராஜன்

19.  ஒளிந்திருக்கிறான் – இந்திரா சௌந்தர்ராஜன்

20.  தொட்டதெல்லாம் பொன் – இந்திரா சௌந்தர்ராஜன்

21.  நீ நான் நிரஞ்சனா – பிரசன்னா

22.  கடைசி புன்னகை – பட்டுக்கோட்டை பிரபாகர்

23.  தீர்ப்பு தேடி வரும் – பட்டுக்கோட்டை பிரபாகர்

24.  காதலிக்கு கல்யாணம் – பட்டுக்கோட்டை பிரபாகர்

25.  பந்தயப் பாவை – பட்டுக்கோட்டை பிரபாகர்

26.  வெயில் தேசத்தில் வெள்ளையர்கள் –  டாக்டர். மு. ராஜேந்திரன்



வாழ்க்கை வரலாறு:

27. ஷீர்டி சாய்பாபா

28. தேவர்: ஒரு வாழ்க்கை – பாலு சத்யா

29. இரும்புக் கை மாயாவி லட்சுமி மிட்டல் – என். சொக்கன்

30. மு. க. – ஜெ. ராம்கி




கட்டுரை நூல்கள்:

31.   பழுப்பு நிற பக்கங்கள் (பாகம் 1) – சாரு நிவேதிதா

32.   அகத்தினவு – ருத்ரன்

33.   நாளும் பொழுதும் – ஜெயமோகன்

34.   காந்தி வழி – என். சொக்கன்

35.   ஞாபக நதி – ஆத்மார்த்தி

36.   யார்மீதும் வெறுப்பில்லை – என். சொக்கன்

37.   மேடைப்பேச்சின் பொன் விதிகள் – செல்வேந்திரன்

38.   இந்தி: ஒரு வரலாற்றுச் சுருக்கம் – கார்த்திக் புகழேந்தி

39.   காலமெல்லாம் கண்ணதாசன் – ஆர். சி. மதிராஜ்

40.  நோயினைக் கொண்டாடுவோம் – நம்மாழ்வார்

41.  பார்ப்பனியமும் இந்திய தேசிய உருவாக்கமும்

42.  முத்துக் குளிக்க வாரீகளா – அப்துல் ரகுமான்

43.  சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் – எஸ். ராமகிருஷ்ணன்

44. Ikigai: The Japanese Secret to a Long and Happy Life – Francesc Miralles and Hector Garcia

45.  The Art of Saying No – Damon Zahariades

46.  The Miracle Morning – Hal Elrod

47.  Who Will Cry When You Die – Robin Sharma

 


சிறுகதை தொகுப்பு:

48.   Toba Tek Singh – Saadat Hasan Manto

49.   நாயகிகள் நாயகர்கள் – சுரேஷ் பிரதீப்

50.   வேண்டுதல் – என். சொக்கன்

51.   கார்காலம் – என். சொக்கன்

52.   அம்மா சொன்ன கதைகள் – திருமதி சரோஜா


கவிதைகள்:

53.   புறப்பாடு (காவியம்) – தேவதேவன்

54.   ஒரு மரத்துக் கள் – யுகபாரதி

55.   தெப்பக்கட்டை – யுகபாரதி

56.   முத்தங்களின் பழக்கூடை – பழநிபாரதி

57.   அத்தினி – யாத்திரி

58.   காதலே கதிமோட்சம் – யாத்திரி



 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை:   உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும்...

2026 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்கள்

கடைசியாக நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது 2022இல். இந்த ஆண்டோடு தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் செல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சென்னையில் இருந்து யாராவது ஒருவர் கண்காட்சியில் இருப்பதாகச் சொல்லி புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்றா சொல்வேன்? ஒரு சிறு பட்டியலை அனுப்பி புத்தகங்களை வாங்கிவிடுவேன். இந்த ஆண்டும் என்னால் செல்ல முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது. அதனால் ஹரியைச் சென்று வரச் சொன்னேன். அவனால் இறுதி நாளன்றுதான் செல்ல முடிந்தது. சில மணி நேரமே இருந்ததால் கொஞ்சமே வாங்க முடிந்தது.  இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் பெரும்பாலானவை என்னுடைய “வாங்க வேண்டிய நூல்கள்” பட்டியலில் இருந்தவைதான். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நூல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. பரிசளிப்பதற்காக வாங்கினேன். அதேபோல் சிந்தா நதியும். இந்த முறை தொகுப்பு நூல்கள் 3 வாங்கியுள்ளேன். குறிப்பாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுத்தொகுப்பு (உத்தேசமாக 5000+ பக்கங்கள் கொண்டது). போலவே போரும் வாழ்வும் (3000 பக்கங்கள்). இந்த முறை தோராயமாக 10000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருப்பேன...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்:  இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும். முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது. 3   புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம். 4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீ...